×

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு!!

சென்னை : சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புகழேந்தியின் மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஷ்வரனும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

The post சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Rottweiler ,Chennai ,Pugahendi police station ,Bhujahendi ,Thanalakshmi ,Venkateshwaran ,
× RELATED சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு இடமாற்றம்!